”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”

“கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் பிழைத்துவிட்டதை தலைமை ஏற்றுவிட்டது” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் எமது ‘நமது ஈழ நாடு’ இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழர்விடுதலைக் கூட்டணியில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அடுத்து வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது? பதில்:- நாம் தேர்தலுக்காக கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. இன்னும் சொல்லப்போனால் கூட்டமைப்பின் இருப்பைப் பற்றி கூட்டமைப்பின் … Continue reading ”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”